குறள்: 243அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்தஇன்னா உலகம் புகல்.
They in whose breast a 'gracious kindliness' resides,See not the gruesome world, where darkness drear abides
அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.
அருள் நிறைந்த நெஞ்சத்தவர்க்கு, இருட்டான, துன்ப உலகமாகிய நரகம் புகும் நெருக்கடி இல்லை.
அருள் நிறைந்த மனம் படைத்தவர் அறியாமை எனும் இருள் சூழ்ந்த துன்ப உலகில் உழலமாட்டார்
They will never enter the world of darkness and wretchedness whose minds are the abode of kindness
| குறள் எண்: | 243 |
|---|---|
| Category: | அறத்துப்பால் |
| அதிகாரம்: | அருளுடைமை |
| இயல்: | துறவறவியல் |