குறள்: 278மனத்தது மாசாக மாண்டார் நீராடிமறைந்தொழுகு மாந்தர் பலர்.
Many wash in hollowed waters, living lives of hidden shame;Foul in heart, yet high upraised of men in virtuous fame
மனத்தில் மாசு இருக்க, தவத்தால் மாண்பு பெற்றவரைப்போல், நீரில் மறைந்து நடக்கும் வஞ்சனை உடைய மாந்தர் உலகில் பலர் உள்ளனர்.
மனம் முழுக்க இருட்டு; வெளியே தூய நீரில் குளித்து வருபவர்போல் போலி வெளிச்சம் - இப்படி வாழும் மனிதர் பலர் இருக்கின்றனர்.
நீருக்குள் மூழ்கியோர் தம்மை மறைத்துக் கொள்வது போல, மாண்புடையோர் எனும் பெயருக்குள் தம்மை மறைத்துக்கொண்டு மனத்தில் மாசுடையோர் பலர் உலவுகின்றனர்
There are many men of masked conduct, who perform their ablutions, and (make a show) of
| குறள் எண்: | 278 |
|---|---|
| Category: | அறத்துப்பால் |
| அதிகாரம்: | கூடா ஒழுக்கம் |
| இயல்: | துறவறவியல் |