குறள்: 116கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்நடுவொரீஇ அல்ல செயின்.
If, right deserting, heart to evil turn,Let man impending ruin's sign discern
தன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும்.
தன் நெஞ்சம் நீதியை விட்டுவிட்டு அநீதி செய்ய எண்ணி னால், அதுவே தான் கெடப் போவதற்கு உரிய அறிகுறி.
நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்து விடுமானால் அவன் கெட்டொழியப் போகிறான் என்று அவனுக்கே தெரியவேண்டும்
Let him whose mind departing from equity commits sin well consider thus within himself, "I shall perish."
| குறள் எண்: | 116 |
|---|---|
| Category: | அறத்துப்பால் |
| அதிகாரம்: | நடுவு நிலைமை |
| இயல்: | இல்லறவியல் |