குறள்: 30அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்கும்செந்தண்மை பூண்டொழுக லான்.
Towards all that breathe, with seemly graciousness adorned they live;And thus to virtue's sons the name of 'Anthanar' men give
எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.
எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.
அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்
The virtuous are truly called Anthanar; because in their conduct towards all creatures they are clothed in kindness
| குறள் எண்: | 30 |
|---|---|
| Category: | அறத்துப்பால் |
| அதிகாரம்: | நீத்தார் பெருமை |
| இயல்: | பாயிரவியல் |