குறள்: 138நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்என்றும் இடும்பை தரும்.
'Decorum true' observed a seed of good will be;'Decorum's breach' will sorrow yield eternally
நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.
நல்லொழுக்கம், அறமாகிய நன்மைக்கு வித்தாக அமைந்து இம்மை மறுமையிலும் இன்பம் தரும்; தீயொழுக்கமோ துன்பமே தரும்.
நல்லொழுக்கம், வாழ்க்கையில் நன்மைக்கு வித்தாக அமையும் தீயொழுக்கம், தீராத துன்பம் தரும்
Propriety of conduct is the seed of virtue; impropriety will ever cause sorrow
| குறள் எண்: | 138 |
|---|---|
| Category: | அறத்துப்பால் |
| அதிகாரம்: | ஒழுக்கம் உடைமை |
| இயல்: | இல்லறவியல் |