குறள்: 1208எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோகாதலர் செய்யும் சிறப்பு.
My frequent thought no wrath excites It is not so?This honour doth my love on me bestow
காதலரை எவ்வளவு மிகுதியாக நினைத்தாலும் அவர் என்மேல் சினங்கொள்ளார்; காதலர் செய்யும் சிறந்த உதவி அத்தன்மையானது அன்றோ!
அவரை நான் எப்படி எண்ணினாலும் கோபப்படமாட்டார்; அன்புள்ள அவர் எனக்குத் தரும் இன்பம் அத்தகையது அன்றோ!
எவ்வளவு அதிகமாக நினைத்தாலும், அதற்காகக் காதலர் என் மீது சினம் கொள்ளமாட்டார். அவர் எனக்குச் செய்யும் பெரும் உதவி அதுவல்லவா?
He will not be angry however much I may think of him; is it not so much the delight my beloved
| குறள் எண்: | 1208 |
|---|---|
| Category: | காமத்துப்பால் |
| அதிகாரம்: | நினைந்தவர் புலம்பல் |
| இயல்: | கற்பியல் |