குறள்: 1187புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்அள்ளிக்கொள் வற்றே பசப்பு.
I lay in his embrace, I turned unwittingly;Forthwith this hue, as you might grasp it, came on me
தலைவனைத் தழுவிக் கிடந்தேன்; பக்கத்தே சிறிது அகன்றேன்; அவ்வளவிலேயே பசலை நிறம் அள்ளிக் கொள்வதுபோல் வந்து பரவி விட்டதே!
முன்னொரு சமயம் நான் அவரைத் தழுவிக் கிடந்தேன்; கொஞ்சம் விலகினேன்; அவ்வளவுதான்; இந்தப் பசலை என்னை அப்படியே அள்ளிக் கொள்வது போல் வந்துவிட்டது.
தழுவிக் கிடந்தேன்; சற்றுத் தள்ளிப் படுத்தேன்; அவ்வளவுதான்; என்னை அள்ளிக் கொண்டு விட்டதே பசலை நிறம்!
I who was in close embrace just turned aside and the moment I did so, sallowness came on me like something to be seized on
| குறள் எண்: | 1187 |
|---|---|
| Category: | காமத்துப்பால் |
| அதிகாரம்: | பசப்புறு பருவரல் |
| இயல்: | கற்பியல் |