குறள்: 1168மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திராஎன்னல்லது இல்லை துணை.
All living souls in slumber soft she steeps;But me alone kind night for her companing keeps
இந்த இராக்காலம் இரங்கத்தக்கது; எல்லா உயிரையும் தூங்கச் செய்துவிட்டு என்னை அல்லாமல் வேறு துணை இல்லாமல் இருக்கின்றது.
பாவம் இந்த இரவு! இது எல்லா உயிர்களையும் தூங்கச் செய்துவிட்டுத் தனியாகவே இருக்கிறது. இதற்கு என்னைத் தவிர வேறு துணை இல்லை!
`இரவே! உலகில் உள்ள எல்லா உயிர்களையும் நீ உறங்கச் செய்துவிட்டுப் பாவம் இப்போது என்னைத்தவிர வேறு துணையில்லாமல் இருக்கிறாய்.'
The night which graciously lulls to sleep all living creatures, has me alone for her companion
| குறள் எண்: | 1168 |
|---|---|
| Category: | காமத்துப்பால் |
| அதிகாரம்: | படர்மெலிந் திரங்கல் |
| இயல்: | கற்பியல் |