குறள்: 427அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்அஃதறி கல்லா தவர்.
The wise discern, the foolish fail to see,And minds prepare for things about to be
அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார், அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்.
அறிவுடையார் நாளை வர இருப்பதை முன் அறிய வல்லவர்; அறிவு இல்லாதவரோ அதனை அறிய இயலாதவர்.
ஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்
The wise are those who know beforehand what will happen; those who do not know this are the unwise
| குறள் எண்: | 427 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | அறிவுடைமை |
| இயல்: | அரசியல் |