குறள்: 625அடுக்கி வரினும் அழிவிலான் உற்றஇடுக்கண் இடுக்கட் படும்.
When griefs press on, but fail to crush the patient heart,Then griefs defeated, put to grief, depart
விடாமல் மேன் மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டு போகும்.
ஒன்றனுக்குப் பின் ஒன்றாகத் தொடர்ந்து துன்பம் வந்தாலும், மனம் தளராதவனுக்கு வந்த அவ்வகைத் துன்பம் துன்பப்படும்.
துன்பங்களைக் கண்டு கலங்காதவனை, விடாமல் தொடரும் துன்பங்கள், துன்பப்பட்டு அழிந்து விடும்
The troubles of that man will be troubled (and disappear) who, however thickly they may come upon him, does not abandon (his purpose)
| குறள் எண்: | 625 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | இடுக்கண் அழியாமை |
| இயல்: | அரசியல் |