குறள்: 577கண்ணோட் டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்கண்ணோட்டம் இன்மையும் இல்.
Eyeless are they whose eyes with no benignant lustre shine;Who've eyes can never lack the light of grace benign
கண்ணோட்டம் இல்லாத மக்கள் கண் இல்லாதவரே ஆவர், கண் உடைய மக்கள் கண்ணோட்டம் இல்லா திருத்தலும் இல்லை.
கண்ணோட்டம் இல்லாதவர் கண் இல்லாதவரே; கண் இருப்பவர் கண்ணோட்டம் இல்லாதவராக இருப்பதும் இல்லை.
கருணை மனம் கொண்டவர்க்கு இருப்பதே கண்கள் எனப்படும்; கருணையற்றோர் கண்ணற்றோர் என்றே கருதப்படுவார்கள்
Men without kind looks are men without eyes; those who (really) have eyes are also not devoid of kind looks
| குறள் எண்: | 577 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | கண்ணோட்டம் |
| இயல்: | அரசியல் |