குறள்: 1022ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்நீள்வினையால் நீளும் குடி.
The manly act and knowledge full, when these combineIn deed prolonged, then lengthens out the race's line
முயற்சி நிறைந்த அறிவு என்று சொல்லப்படும் இரண்டினையும் உடைய இடைவிடாத செயலால் ஒருவனுடைய குடி உயர்ந்து விளங்கும்.
முயற்சி, நிறைந்த அறிவு என்னும் இரண்டுடன் இடைவிடாத செயல் செய்யக் குடும்பமும் நாடும் உயரும்.
ஆழ்ந்த அறிவும், விடாமுயற்சியும் கொண்டு ஒருவன் அயராது பாடுபட்டால், அவனைச் சேர்ந்துள்ள குடிமக்களின் பெருமை உயரும்
One's family is raised by untiring perseverance in both effort and wise contrivances
| குறள் எண்: | 1022 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | குடிசெயல் வகை |
| இயல்: | குடியியல் |