குறள்: 899ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்துவேந்தனும் வேந்து கெடும்.

When blazes forth the wrath of men of lofty fame,Kings even fall from high estate and perish in the flame

மு.வரதராசன் உரை

உயர்ந்த கொள்கையுடைய பெரியவர் சீறினால் நாட்டை ஆளும் அரசனும் இடை நடுவே முறிந்து அரசு இழந்து கெடுவான்.

சாலமன் பாப்பையா உரை

உயர்ந்த கொள்கையை உடைய பெரியோர் சினம் கொள்வார் என்றால், ஆட்சியாளனும்கூடத் தன் பதவியை இடையிலேயே இழந்து கெடுவான்.

கலைஞர் உரை

உயர்ந்த கொள்கை உறுதி கொடண்வர்கள் சீறி எழுந்தால், அடக்குமுறை ஆட்சி நிலை குலைந்து அழிந்துவிடும்

Explanation

Kings even fall from high estate and perish in the flame

Kural Info

குறள் எண்:899
Category:பொருட்பால்
அதிகாரம்:பெரியாரைப் பிழையாமை
இயல்:நட்பியல்