குறள்: 900இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்சிறந்தமைந்த சீரார் செறின்.
Though all-surpassing wealth of aid the boast,If men in glorious virtue great are wrath, they're lost
மிகச் சிறப்பாக அமைந்த பெருமையுடையவர் வெகுண்டால் அளவு கடந்து அமைந்துள்ள சார்புகள் உடையவரானாலும் தப்பி பிழைக்க முடியாது.
மிகச் சிறந்த சீர்களை உடையவர் சினந்தால் மிகப்பெரும் பலங்களைச் சார்வாக உடையவரே என்றாலும் தப்பமாட்டார்.
என்னதான் எல்லையற்ற வசதிவாய்ப்புகள், வலிமையான துணைகள் உடையவராக இருப்பினும், தகுதியிற் சிறந்த சான்றோரின் சினத்தை எதிர்த்துத் தப்பிப் பிழைக்க முடியாது
Though in possession of numerous auxiliaries, they will perish who are-exposed to the wrath of the noble whose penance is boundless
| குறள் எண்: | 900 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | பெரியாரைப் பிழையாமை |
| இயல்: | நட்பியல் |