குறள்: 469நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்பண்பறிந் தாற்றாக் கடை.
Though well the work be done, yet one mistake is made,To habitudes of various men when no regard is paid
அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.
அவர் அவர் குணநலன்களை அறிந்து செயல் ஆற்றாவிட்டால் நல்லது செய்வதிலும் பிழை நேர்ந்து விடும்.
ஒருவருடைய இயல்பைப் புரிந்து கொண்டுதான் நன்மையைக் கூடச் செய்ய வேண்டும் இல்லாவிட்டால் அதுவே தீமையாகத் திருப்பித் தாக்கும்
There are failures even in acting well, when it is done without knowing the various dispositions of men
| குறள் எண்: | 469 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | தெரிந்து செயல்வகை |
| இயல்: | அரசியல் |