குறள்: 39அறத்தான் வருவதே இன்பம் மற் றெல்லாம்புறத்த புகழும் இல.
What from virtue floweth, yieldeth dear delight;All else extern, is void of glory's light
அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.
அறத்துடன் வருவதே இன்பம்; பிற வழிகளில் வருவன துன்பமே; புகழும் ஆகா
தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும் அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது
Only that pleasure which flows from domestic virtue is pleasure; all else is not pleasure, and it is without praise
| குறள் எண்: | 39 |
|---|---|
| Category: | அறத்துப்பால் |
| அதிகாரம்: | அறன் வலியுறுத்தல் |
| இயல்: | பாயிரவியல் |