குறள்: 121அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமைஆரிருள் உய்த்து விடும்.
Control of self does man conduct to bliss th' immortals share;Indulgence leads to deepest night, and leaves him there
அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும்.
அடக்கம் ஒருவனைப் பிற்காலத்தில் தேவர் உலகிற்குக் கொண்டு சேர்க்கும்; அடங்காமல் வாழ்வதோ அவனை நிறைந்த இருளுக்குக் கொண்டு போகும்.
அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும் அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும்
Self-control will place (a man) among the Gods; the want of it will drive (him) into the thickest darkness (of hell)
| குறள் எண்: | 121 |
|---|---|
| Category: | அறத்துப்பால் |
| அதிகாரம்: | அடக்கம் உடைமை |
| இயல்: | இல்லறவியல் |