குறள்: 122காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்அதனினூஉங் கில்லை உயிர்க்கு.
Guard thou as wealth the power of self-control;Than this no greater gain to living soul
அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் காக்க வேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை.
அடக்கத்தைச் செல்வமாக எண்ணிக் காக்க; அதைக் காட்டிலும் பெரிய செல்வம் வேறு இல்லை.
மிக்க உறுதியுடன் காக்கப்படவேண்டியது அடக்கமாகும் அடக்கத்தைவிட ஆக்கம் தரக் கூடியது வேறொன்றும் இல்லை
Let self-control be guarded as a treasure; there is no greater source of good for man than that
| குறள் எண்: | 122 |
|---|---|
| Category: | அறத்துப்பால் |
| அதிகாரம்: | அடக்கம் உடைமை |
| இயல்: | இல்லறவியல் |