குறள்: 362வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றதுவேண்டாமை வேண்ட வரும்.
If desire you feel, freedom from changing birth require!'I' will come, if you desire to 'scape, set free from all desire
ஒருவன் ஒன்றை விரும்புவதனால் பிறவா நிலைமையை விரும்ப வேண்டும், அது அவா அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும்.
பிறவாமையை எப்போது விரும்புகிறோமோ அப்போது அந்த நிலை நமக்கு வர வேண்டும். ஆசையற்று இருப்பதை விரும்பும்போதுதான் அந்த நிலை நமக்கு உண்டாகும்.
விரும்புவதானால் பிறக்காமலே இருந்திருக்கவேண்டும் என்று ஒருவன் எண்ணுகிற அளவுக்கு ஏற்படுகிற துன்ப நிலை, ஆசைகளை ஒழிக்காவிடில் வரும்
If anything be desired, freedom from births should be desired; that (freedom from births) will be attained by desiring to be without desire
| குறள் எண்: | 362 |
|---|---|
| Category: | அறத்துப்பால் |
| அதிகாரம்: | அவா அறுத்தல் |
| இயல்: | துறவறவியல் |