குறள்: 368அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்தவாஅது மேன்மேல் வரும்.
Affliction is not known where no desires abide;Where these are, endless rises sorrow's tide
அவா இல்லாதவர்க்குத் துன்பம் இல்லையாகும், அவா இருந்தால் எல்லாத் துன்பங்களும் மேலும் மேலும் ஒழியாமல் வரும்.
ஆசை இல்லாதவர்க்குத் துன்பம் வராது; இருப்பவர்க்கோ இடைவிடாமல், தொடர்ந்து துன்பம் வரும்.
ஆசை இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை ஆசை உண்டானால், அதைத் தொடர்ந்து துன்பமும் மேலும் மேலும் வந்து கொண்டிருக்கும்
There is no sorrow to those who are without desire; but where that is, (sorrow) will incessantly come, more and more
| குறள் எண்: | 368 |
|---|---|
| Category: | அறத்துப்பால் |
| அதிகாரம்: | அவா அறுத்தல் |
| இயல்: | துறவறவியல் |