குறள்: 230சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்ஈதல் இயையாக் கடை.

'Tis bitter pain to die, 'Tis worse to live.For him who nothing finds to give

மு.வரதராசன் உரை

சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.

சாலமன் பாப்பையா உரை

சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.

கலைஞர் உரை

சாவு எனும் துன்பத்தைவிட வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாத மனத்துன்பம் பெரியது

Explanation

Nothing is more unpleasant than death: yet even that is pleasant where charity cannot be exercised

Kural Info

குறள் எண்:230
Category:அறத்துப்பால்
அதிகாரம்:ஈகை
இயல்:இல்லறவியல்