குறள்: 98சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்இம்மையும் இன்பம் தரும்.
Sweet kindly words, from meanness free, delight of heart,In world to come and in this world impart
பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும் .
பிறர்க்கு மனத்துன்பம் தராத இனிய சொல் ஒருவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தரும்.
சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும்
Sweet speech, free from harm to others, will give pleasure both in this world and in the next
| குறள் எண்: | 98 |
|---|---|
| Category: | அறத்துப்பால் |
| அதிகாரம்: | இனியவை கூறல் |
| இயல்: | இல்லறவியல் |