குறள்: 323ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்பின்சாரப் பொய்யாமை நன்று.
Alone, first of goods things, is 'not to slay';The second is, no untrue word to say
இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது, அதற்கு அடுத்த நிலையில் கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது.
உயிர்களைக் கொல்லாத செயல், அறங்களுள் எல்லாம் சிறந்த தனி அறமாம். அதற்கு அடுத்துச் சிறந்த அறம் பொய்யாமை.
அறங்களின் வரிசையில் முதலில் கொல்லாமையும் அதற்கடுத்துப் பொய்யாமையும் இடம் பெறுகின்றன
Not to destroy life is an incomparably (great) good next to it in goodness ranks freedom from falsehood
| குறள் எண்: | 323 |
|---|---|
| Category: | அறத்துப்பால் |
| அதிகாரம்: | கொல்லாமை |
| இயல்: | துறவறவியல் |