குறள்: 324நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்கொல்லாமை சூழும் நெறி.
You ask, What is the good and perfect way?'Tis path of him who studies nought to slay
நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.
நல்ல வழி எது என்றால், எந்த உயிரையும் கொலை செய்யாமல் அறம் காக்கும் வழிதான்.
எந்த உயிரையும் கொல்லக் கூடாது எனும் நெறி காப்பதுதான் நல்லற வழி எனப்படும்
Good path is that which considers how it may avoid killing any creature
| குறள் எண்: | 324 |
|---|---|
| Category: | அறத்துப்பால் |
| அதிகாரம்: | கொல்லாமை |
| இயல்: | துறவறவியல் |