குறள்: 336நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்பெருமை உடைத்துஇவ் வுலகு.
Existing yesterday, today to nothing hurled!-Such greatness owns this transitory world
நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமைஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.
நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும்படி நிலையாமையை உடையது இவ்வுலகம்.
இந்த உலகமானது, நேற்று உயிருடன் இருந்தவரை இன்று இல்லாமல் செய்து விட்டோம் என்ற அகந்தையைப் பெருமையாகப் கொண்டதாகும்
This world possesses the greatness that one who yesterday was is not today
| குறள் எண்: | 336 |
|---|---|
| Category: | அறத்துப்பால் |
| அதிகாரம்: | நிலையாமை |
| இயல்: | துறவறவியல் |