குறள்: 212தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்குவேளாண்மை செய்தற் பொருட்டு.
The worthy say, when wealth rewards their toil-spent hours,For uses of beneficence alone 'tis ours
ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்.
முயன்று சம்பாதித்த பொருள் எல்லாம், உழைக்க முடியாமல் பொருள் தேவைப்படுவோர்க்கு உதவுவதற்கே.
தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்
All the wealth acquired with perseverance by the worthy is for the exercise of benevolence
| குறள் எண்: | 212 |
|---|---|
| Category: | அறத்துப்பால் |
| அதிகாரம்: | ஒப்புரவறிதல் |
| இயல்: | இல்லறவியல் |