குறள்: 191பல்லார் முனியப் பயனில சொல்லுவான்எல்லாரும் எள்ளப் படும்.

Words without sense, while chafe the wise,Who babbles, him will all despise

மு.வரதராசன் உரை

கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்

சாலமன் பாப்பையா உரை

பலரும் கேட்டு வெறுக்கப், பயனற்ற சொற்களைச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்.

கலைஞர் உரை

பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள்

Explanation

He who to the disgust of many speaks useless things will be despised by all

Kural Info

குறள் எண்:191
Category:அறத்துப்பால்
அதிகாரம்:பயனில சொல்லாமை
இயல்:இல்லறவியல்