குறள்: 192பயனில பல்லார்முன் சொல்லல் நயனிலநட்டார்கண் செய்தலிற் றீது.
Words without sense, where many wise men hear, to pourThan deeds to friends ungracious done offendeth more
பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.
ஒருவன் பலருக்கும் முன்னே பயனற்ற சொற்களைச் சொல்வது, நண்பர்களுக்குத் தீமை செய்வதைக் காட்டிலும் கொடியது.
பலர்முன் பயனில்லாத சொற்களைக் கூறுவது, நட்புக்கு மாறாகச் செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும்
To speak useless things in the presence of many is a greater evil than to do unkind things towards friends
| குறள் எண்: | 192 |
|---|---|
| Category: | அறத்துப்பால் |
| அதிகாரம்: | பயனில சொல்லாமை |
| இயல்: | இல்லறவியல் |