குறள்: 193நயனிலன் என்பது சொல்லும் பயனிலபாரித் துரைக்கும் உரை.
Diffusive speech of useless words proclaimsA man who never righteous wisdom gains
ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.
பயனற்ற சொற்களை விரித்துப் பேசும் ஒருவன் பேச்சு அவன் நீதியற்றவன் என்பதைக் காட்டிவிடும்.
பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்
That conversation in which a man utters forth useless things will say of him "he is without virtue."
| குறள் எண்: | 193 |
|---|---|
| Category: | அறத்துப்பால் |
| அதிகாரம்: | பயனில சொல்லாமை |
| இயல்: | இல்லறவியல் |