குறள்: 200சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்கசொல்லிற் பயனிலாச் சொல்.
If speak you will, speak words that fruit afford,If speak you will, speak never fruitless word
சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது.
சொற்களில் அறம், பொருள், இன்பம் ஆகிய பயன்தரும் சொற்களையே சொல்லுக; பயனற்ற சொற்களைச் சொல்லவேண்டா.
பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்
Speak what is useful, and speak not useless words
| குறள் எண்: | 200 |
|---|---|
| Category: | அறத்துப்பால் |
| அதிகாரம்: | பயனில சொல்லாமை |
| இயல்: | இல்லறவியல் |