குறள்: 158மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்தகுதியான் வென்று விடல்.
With overweening pride when men with injuries assail,By thine own righteous dealing shalt thou mightily prevail
செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.
மனச் செருக்கால் தீமை செய்தவரைப் பொறுமையால் வென்றுவிடுக.
ஆணவங் கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்று விடலாம்
Let a man by patience overcome those who through pride commit excesses
| குறள் எண்: | 158 |
|---|---|
| Category: | அறத்துப்பால் |
| அதிகாரம்: | பொறையுடைமை |
| இயல்: | இல்லறவியல் |