குறள்: 269கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.
E'en over death the victory he may gain,If power by penance won his soul obtain
தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப் பெற்றவர்க்கு (ஓர் இடையூறும் இல்லையாகையால் ) எமனை வெல்லுதலும் கைகூடும்
தவத்தால் வரும் வலிமையைப் பெற்றவரால் எமனையும் வெல்ல முடியும்.
எத்தனைத் துன்பங்கள் வரினும் தாங்கிக் குறிக்கோளில் உறுதியாக நிற்கும் ஆற்றலுடையவர்கள் சாவையும் வென்று வாழ்வார்கள்
Those who have attained the power which religious discipline confers, will be able also to pass the limit of Yama, (the God of death)
| குறள் எண்: | 269 |
|---|---|
| Category: | அறத்துப்பால் |
| அதிகாரம்: | தவம் |
| இயல்: | துறவறவியல் |