குறள்: 298புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மைவாய்மையால் காணப் படும்.

Outward purity the water will bestow;Inward purity from truth alone will flow

மு.வரதராசன் உரை

புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்ப்படும், அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும்.

சாலமன் பாப்பையா உரை

உடம்பு தண்ணீரால் சுத்தமாகும்; உள்ளம் உண்மையால் சுத்தமாகும்.

கலைஞர் உரை

நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம் அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும் செயலிலும் வாய்மை வேண்டும்

Explanation

Purity of body is produced by water and purity of mind by truthfulness

Kural Info

குறள் எண்:298
Category:அறத்துப்பால்
அதிகாரம்:வாய்மை
இயல்:துறவறவியல்