குறள்: 303மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீயபிறத்தல் அதனான் வரும்.
If any rouse thy wrath, the trespass straight forget;For wrath an endless train of evils will beget
யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்.
தீமை வருவது எல்லாம் கோபத்தால்தான்; அதனால் எவரிடமானாலும் சரி, கோபம் கொள்வதை விட்டுவிடுக.
யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும் இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும்
Forget anger towards every one, as fountains of evil spring from it
| குறள் எண்: | 303 |
|---|---|
| Category: | அறத்துப்பால் |
| அதிகாரம்: | வெகுளாமை |
| இயல்: | துறவறவியல் |