குறள்: 304நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்பகையும் உளவோ பிற.
Wrath robs the face of smiles, the heart of joy,What other foe to man works such annoy
முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?
முகத்தில் சிரிப்பையும், மனத்துள் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ?
சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும்
What other foe to man works such annoy?
| குறள் எண்: | 304 |
|---|---|
| Category: | அறத்துப்பால் |
| அதிகாரம்: | வெகுளாமை |
| இயல்: | துறவறவியல் |