குறள்: 1142மலரன்ன கண்ணாள் அருமை அறியாதுஅலரெமக்கு ஈந்ததிவ் வூர்.
The village hath to us this rumour giv'n, that makes her mine;Unweeting all the rareness of the maid with flower-like eyne
மலர் போன்ற கண்ணை உடைய இவளுடைய அருமை அறியாமல், இந்த ஊரார் எளியவளாகக் கருதி அலர் கூறி எமக்கு உதவி செய்தனர்.
மலர் போன்ற கண்களை உடையவளை நான் சந்திக்க வாய்ப்பு இல்லாததைத் தெரிந்து கொள்ளாமல் இந்த ஊர் எங்கள் காதலைப் பேசியே எங்களுக்கு நன்மை செய்துவிட்டது.
அந்த மலர்விழியாளின் மாண்பினை உணராமல் எம்மிடையே காதல் என்று இவ்வூரார் பழித்துரைத்தது மறைமுக உதவியாகவே எமக்கு அமைந்தது
Not knowing the value of her whose eyes are like flowers this town has got up a rumour about me
| குறள் எண்: | 1142 |
|---|---|
| Category: | காமத்துப்பால் |
| அதிகாரம்: | அலர் அறிவுறுத்தல் |
| இயல்: | களவியல் |