குறள்: 1144கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்தவ்வென்னும் தன்மை இழந்து.
The rumour rising makes my love to rise;My love would lose its power and languish otherwise
எம் காமம் ஊரார் சொல்லுகின்ற அலரால் வளர்வதாயிற்று, அந்த அலர் இல்லையானால் அது தன் தன்மை இழந்து சுருங்கிப் போய்விடும்.
ஊரார் பேச்சினால் எங்கள் காதல் வளர்கிறது; இந்தப் பேச்சு மட்டும் இல்லை என்றால் அது சுவையற்றுச் சப்பென்று போயிருக்கும்.
ஊரார் அலர் தூற்றுவதால் எம் காதல் வளர்கிறது; இல்லையேல் இக்காதல்கொடி வளமிழந்து வாடிப்போய் விடும்
Rumour increases the violence of my passion; without it it would grow weak and waste away
| குறள் எண்: | 1144 |
|---|---|
| Category: | காமத்துப்பால் |
| அதிகாரம்: | அலர் அறிவுறுத்தல் |
| இயல்: | களவியல் |