குறள்: 1147ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்நீராக நீளும்இந் நோய்.
My anguish grows apace: the town's reportManures it; my mother's word doth water it
இந்தக் காம நோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது.
இந்த ஊர்ப் பெண்கள் பேசும் பேச்சே உரமாக தாயின் தடைச்சொல் நீராக என் காதல் பயிர் வளரும்.
ஒருவரையொருவர் விரும்பி மலர்ந்த காதலானது ஊர்மக்கள் பேசும் பழிச்சொற்களை எருவாகவும் அன்னையின் கடுஞ்சொற்களை நீராகவும் கொண்டு வளருமே தவிரக் கருகிப் போய்விடாது
This malady (of lust) is manured by the talk of women and watered by the (harsh) words of my mother
| குறள் எண்: | 1147 |
|---|---|
| Category: | காமத்துப்பால் |
| அதிகாரம்: | அலர் அறிவுறுத்தல் |
| இயல்: | களவியல் |