குறள்: 1217நனவினால் நல்காக் கொடியார் கனவனால்என்எம்மைப் பீழிப் பது.
The cruel one, in waking hour, who all ungracious seems,Why should he thus torment my soul in nightly dreams
நனவில் வந்து எமக்கு அன்பு செய்யாத கொடுமை உடைய அவர், கனவில் வந்து எம்மை வருத்துவது என்ன காரணத்தால்?
நேரில் வந்து அன்பு செய்யாத இந்தக் கொடிய மனிதர் கனவில் மட்டும் நாளும் வந்து என்னை வருத்துவது ஏன்?
நேரில் வந்து அன்பு காட்டாத கொடிய நெஞ்சமுடையவர், கனவில் வந்து பிரிவுத் துயரைப் பெரிதாக்குவது என்ன காரணத்தால்?
The cruel one who would not favour me in my wakefulness, what right has he to torture me in my dreams?
| குறள் எண்: | 1217 |
|---|---|
| Category: | காமத்துப்பால் |
| அதிகாரம்: | கனவுநிலை உரைத்தல் |
| இயல்: | கற்பியல் |