குறள்: 1327ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்கூடலிற் காணப் படும்.
In lovers' quarrels, 'tis the one that first gives way,That in re-union's joy is seen to win the day
ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த உண்மை,ஊடல் முடிந்த பின் கூடிமகிழும் நிலையில் காணப்படும்.
ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவார்; அந்த வெற்றியைக் கூடிப் பெறும் இன்பத்தில் அறியலாம்.
ஊடல் என்கிற இனிய போரில் தோற்றவர்தான் வெற்றி பெற்றவராவார் இந்த உண்மை ஊடல் முடிந்து கூடிமகிழும் போது உணரப்படும்
Those are conquerors whose dislike has been defeated and that is proved by the love (which
| குறள் எண்: | 1327 |
|---|---|
| Category: | காமத்துப்பால் |
| அதிகாரம்: | ஊடலுவகை |
| இயல்: | கற்பியல் |