குறள்: 616முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மைஇன்மை புகுத்தி விடும்.
Effort brings fortune's sure increase,Its absence brings to nothingness
முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும்.
முயற்சி செல்வத்தைச் சேர்க்கும்; முயலாமல் இருப்பது வறுமைக்குள் சேர்ந்து விடும்.
முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும்
Labour will produce wealth; idleness will bring poverty
| குறள் எண்: | 616 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | ஆள்வினை உடைமை |
| இயல்: | அரசியல் |