குறள்: 620ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்தாழாது உஞற்று பவர்.
Who strive with undismayed, unfaltering mind,At length shall leave opposing fate behind
சோர்வு இல்லாமல் முயற்சியில் குறைவு இல்லாமல் முயல்கின்றவர்,(செயலுக்கு இடையூறாக வரும்)ஊழையும் ஒரு காலத்தில் தோல்வியுறச் செய்யும்.
மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்பவர், விதியையும் புறமுதுகு காட்டக் காண்பர்.
``ஊழ்'' என்பது வெல்ல முடியாத ஒன்று என்பார்கள் சோர்வில்லாமல் முயற்சி மேற்கொள்பவர்கள் அந்த ஊழையும் தோல்வி அடையச் செய்வார்கள்
They who labour on, without fear and without fainting will see even fate (put) behind their back
| குறள் எண்: | 620 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | ஆள்வினை உடைமை |
| இயல்: | அரசியல் |