குறள்: 485காலம் கருதி இருப்பர் கலங்காதுஞாலம் கருது பவர்.

Who think the pendant world itself to subjugate,With mind unruffled for the fitting time must wait

மு.வரதராசன் உரை

உலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர்.

சாலமன் பாப்பையா உரை

பூவுலகம் முழுவதும் வேண்டும் என்போர், ஏற்ற காலத்தை எண்ணித் தவறாமல் காத்து இருப்பர்.

கலைஞர் உரை

கலக்கத்துக்கு இடம் தராமல் உரிய காலத்தை எதிர்பார்த்துப் பொறுமையாக இருப்பவர்கள் இந்த உலகத்தையேகூட வென்று காட்டுவார்கள்

Explanation

They who thoughtfully consider and wait for the (right) time (for action), may successfully meditate (the conquest of) the world

Kural Info

குறள் எண்:485
Category:பொருட்பால்
அதிகாரம்:காலமறிதல்
இயல்:அரசியல்