குறள்: 405கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்துசொல்லாடச் சோர்வு படும்.
As worthless shows the worth of man unlearned,When council meets, by words he speaks discerned
கல்லாதவன் ஒருவன் தன்னைத்தான் மகிழ்ந்து பேசும் மதிப்பு ( கற்றவரிடம்) கூடிபேசும் போது அப்பேசினால் கெடும்.
படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்.
கல்வியறிவில்லாதவர்கள் தங்களைப் பெரிய மேதைகளைப் போல் காட்டிக் கொள்ளும் போலி வேடம், கற்றுத் தேர்ந்த அறிஞர்களிடம் அவர்கள் உரையாடும்போது கலைந்து போய்விடும்
The self-conceit of an unlearned man will fade away, as soon as he speaks in an assembly (of
| குறள் எண்: | 405 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | கல்லாமை |
| இயல்: | அரசியல் |