குறள்: 412செவுக்குண வில்லாத போழ்து சிறிதுவயிற்றுக்கும் ஈயப் படும்.

When 'tis no longer time the listening ear to feedWith trifling dole of food supply the body's need

மு.வரதராசன் உரை

செவிக்கு கேள்வியாகிய உணவு இல்லாத போது (அதற்க்கு துணையாக உடலை ஒப்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.

சாலமன் பாப்பையா உரை

செவிக்கு உணவாகிய கேள்வி கிடைக்காதபோது, வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும்.

கலைஞர் உரை

செவி வழியாக இன்பம் தரும் உணவு இல்லாதபோதே சிறிதளவு உணவு வயிற்றுக்குத் தரும் நிலை ஏற்படும்

Explanation

When there is no food for the ear, give a little also to the stomach

Kural Info

குறள் எண்:412
Category:பொருட்பால்
அதிகாரம்:கேள்வி
இயல்:அரசியல்