குறள்: 439வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்கநன்றி பயவா வினை.
Never indulge in self-complaisant mood,Nor deed desire that yields no gain of good
எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக் கூடாது, நன்மை தராத செயலைத்தான் விரும்பவும் கூடாது.
எவ்வளவு பெரிதாக வளர்ந்தாலும் அகங்காரம் கொண்டு பெரிதாகப் பேசாதே; நாட்டுக்கும் ஆட்சிக்கும் நன்மை தராத செயல்களைச் செய்ய விரும்பாதே.
எந்தவொரு காலகட்டத்திலும் தன்னைத்தானே உயர்வாக எண்ணிடும் தற்பெருமைகொண்டு நன்மை தராத செயல்களில் ஈடுபடக் கூடாது
Let no (one) praise himself, at any time; let him not desire to do useless things
| குறள் எண்: | 439 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | குற்றங்கடிதல் |
| இயல்: | அரசியல் |