குறள்: 602மடியை மடியா ஒழுகல் குடியைக்குடியாக வேண்டு பவர்.
Let indolence, the death of effort, die,If you'd uphold your household's dignity
தம் குடியைச் சிறப்புடைய குடியாக விளங்குமாறு செய்ய விரும்புகின்றவர் சோம்பலைச் சோம்பலாகக் கொண்டு முயற்சியுடையவராய் நடக்க வேண்டும்.
தாம் பிறந்த குடும்பத்தை நல்ல குடும்பமாக உயர்த்த விரும்புபவர் சோம்பலைச் சோம்பலாக எண்ணி முயற்சி செய்க.
குலம் சிறக்க வேண்டுமானால், சோம்பலை ஒழித்து, ஊக்கத்துடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்
Let those, who desire that their family may be illustrious, put away all idleness from their conduct
| குறள் எண்: | 602 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | மடி இன்மை |
| இயல்: | அரசியல் |