குறள்: 603மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்தகுடிமடியும் தன்னினும் முந்து.
Who fosters indolence within his breast, the silly elf!The house from which he springs shall perish ere himself
அழிக்கும் இயல்புடைய சோம்பலைத் தன்னிடம் கொண்டு நடக்கும் அறிவவில்லாதவன் பிறந்த குடி அவனுக்கு முன் அழிந்துவிடும்.
விட்டுவிட வேண்டிய சோம்பலைத் தனக்குள்ளே கொண்டு வாழும் அறிவற்றவன் பிறந்த குடும்பம் அவனுக்கும் முன்பே அழிந்துவிடும்.
அறிவும் அக்கறையுமில்லாத சோம்பேறி பிறந்த குடி, அவனுக்கு முன் அழிந்து போய் விடும்
The (lustre of the) family of the ignorant man, who acts under the influence of destructive laziness will perish, even before he is dead
| குறள் எண்: | 603 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | மடி இன்மை |
| இயல்: | அரசியல் |