குறள்: 772கான முயலெய்த அம்பினில் யானைபிழைத்தவேல் ஏந்தல் இனிது.
Who aims at elephant, though dart should fail, has greater praiseThan he who woodland hare with winged arrow slays
காட்டில் ஓடுகின்ற முயலை நோக்கி குறிதவறாமல் எய்த அம்பை ஏந்துதலைவிட, வெட்ட வெளியில் நின்ற யானை மேல் எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது.
காட்டில் அஞ்சி ஓடும் முயலைக் கொன்ற அம்பைப் பிடித்திருப்பதை விட, எதிர்த்து வரும் யானையின் மீது பட்டும், அதை வீழ்த்தாத வேலைப் பிடித்திருப்பது நல்லது.
வலிவு மிகுந்த யானைக்குக் குறிவைத்து, அந்தக் குறிதப்பினாலும்கூட அது, வலிவற்ற முயலுக்குக் குறிவைத்து அதனை வீழ்த்துவதைக் காட்டிலும் சிறப்புடையது
It is more pleasant to hold the dart that has missed an elephant than that which has hit hare in the forest
| குறள் எண்: | 772 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | படைச் செருக்கு |
| இயல்: | படையில் |