குறள்: 448இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்கெடுப்பா ரிலானுங் கெடும்.
The king with none to censure him, bereft of safeguards all,Though none his ruin work, shall surely ruined fall
கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.
தீயன கண்டபோது கடிந்து சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொள்ளாத பாதுகாப்பு அற்ற அரசு, அதைக் கெடுப்பார் இல்லாமலேயே தானாகவே கெடும்.
குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்
The king, who is without the guard of men who can rebuke him, will perish, even though there be no one to destroy him
| குறள் எண்: | 448 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | பெரியாரைத் துணைக்கோடல் |
| இயல்: | அரசியல் |